Tag: BatticaloaNews

யாழ் தேவி ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ் தேவி ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டவேளை, ...

காலநிலையால் பாதிக்கப்பட்ட 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு முதற்கட்ட நிதி

காலநிலையால் பாதிக்கப்பட்ட 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு முதற்கட்ட நிதி

'டித்வா' புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா நிதியை, முதற்கட்டமாக 531 ...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ...

பாலமீன்மடு கிராம சங்கங்களின் பிரதிநிதிகளை விஷமிகள் என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் கண்டனம்!

பாலமீன்மடு கிராம சங்கங்களின் பிரதிநிதிகளை விஷமிகள் என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் கண்டனம்!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு அந்த பகுதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் விஷமிகள் என தெரிவித்த ...

அர்ச்சுனாவுக்கும் இரண்டு பெண் உறுப்பினர்களுக்குமிடையே வாய்த்தகராறு!

அர்ச்சுனாவுக்கும் இரண்டு பெண் உறுப்பினர்களுக்குமிடையே வாய்த்தகராறு!

அர்ச்சுனா நல்லூர் தொடர்பில் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்து முரண்பாடு ஆரம்பித்ததாக குறிப்பிடப்படுகிறது. https://youtube.com/shorts/qEtJw97Btr8?feature=share

பொத்துவில் வனப்பகுதியில் 60,000 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு – இருவர் கைது

பொத்துவில் வனப்பகுதியில் 60,000 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு – இருவர் கைது

பொத்துவில் - பக்மிடியாவ வனப்பகுதியில் கஞ்சா செய்கைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை (22) மதியம் இந்த சம்பவம் ...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை – முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை – முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அறியப்படுத்துமாறு கோரிக்கை ...

எமக்கு ஆசிரியர் பணியே வேண்டும்-வேறு திணைக்கள பதவிகள் வேண்டாம்; மட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

எமக்கு ஆசிரியர் பணியே வேண்டும்-வேறு திணைக்கள பதவிகள் வேண்டாம்; மட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவே இருந்து ஆசிரியராக பணிபுரிகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமண மறுப்பு, அவர்களை பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றும் கல்வி அமைச்சின் செயற்பாடானது ...

டித்வா சூறாவளி சேதம் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

டித்வா சூறாவளி சேதம் – இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

இராமநாதன் அர்ச்சுனா கைது செய்ய உத்தரவு

இராமநாதன் அர்ச்சுனா கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு ...

Page 514 of 1233 1 513 514 515 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு