Tag: election

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை ...

உங்கள் சொத்தை விற்று மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்; மனோவுக்கு அர்ச்சுனா அறிவுரை

உங்கள் சொத்தை விற்று மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்; மனோவுக்கு அர்ச்சுனா அறிவுரை

உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என இராமநாதன் அருச்சுனா எம்.பி, மனோ ...

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்து; இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயம்

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்து; இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயம்

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக ...

சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத்; விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷவும் கட்சியில்

சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத்; விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷவும் கட்சியில்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14.12.2025) சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் குழு கூட்டத்தில் பல முக்கிய ...

நிவாரண பணியில் அடிதடி; கொலைக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நிவாரண பணியில் அடிதடி; கொலைக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது

அனர்த்த நிவாரண பணியில் ஏற்பட்ட அடிதடியில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த நிலையில் பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நிவாரணப் பொருட்களை ...

திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ...

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ...

Page 493 of 747 1 492 493 494 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு