இந்திய மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறையமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கைது ...










