Tag: election

சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

அரசியலமைப்பு பேரவை என்பது, 1972-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாகத் தோற்றுவிக்கல்பட்ட, 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறையிலான அரசியல் தலையீட்டினைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பு. நிர்வாகத்துறையில் ...

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டது கடன்களே தவிர, அவை நன்கொடைகள் அல்ல ...

பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தி கைதான என்.பி.பி உறுப்பினருக்கு பிணை

பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தி கைதான என்.பி.பி உறுப்பினருக்கு பிணை

பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் விமல் ரோஹணவை புத்தளம் நீதிவான் ...

பிரதேச சபை உறுப்பினரின் செயல்; கட்சி உறுப்புரிமையை பறித்த தமிழரசுக் கட்சி

பிரதேச சபை உறுப்பினரின் செயல்; கட்சி உறுப்புரிமையை பறித்த தமிழரசுக் கட்சி

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான ...

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீண்டும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீண்டும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை

டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில ...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது ...

மலேசியாவில் வரலாறு படைத்த இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள் – சர்வதேச வெற்றியுடன் புதிய சாதனை

மலேசியாவில் வரலாறு படைத்த இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள் – சர்வதேச வெற்றியுடன் புதிய சாதனை

இலங்கையின் தமிழ் விவாதிகள் கழகம் (Tamil Debaters’ Council of Sri Lanka) அதன் தேசிய மேம்பாட்டு அணியின் மூலம், இலங்கை தமிழ் விவாத வரலாற்றில் சிறப்புமிக்க ...

இலஞ்சம் பெற்ற கம்பஹா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற கம்பஹா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ...

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21ஆண்டுகள் – கல்லடி,நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21ஆண்டுகள் – கல்லடி,நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் அஞ்சலி

இலங்கையின் பேரழிவாக வர்ணிக்கப்படும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ள இன்றுடன் 21ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.சுனாமி பேரனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

Page 464 of 744 1 463 464 465 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு