Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

8 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டது கடன்களே தவிர, அவை நன்கொடைகள் அல்ல என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கியுள்ள 450 மில்லியன் அமெரிக்க டொலரில், 350 மில்லியன் டொலர் கடனாகும்.

வெறும் 100 மில்லியன் டொலர் மாத்திரமே மானியமாக (Grant) வழங்கப்பட்டுள்ளது.

IMF வழங்கியுள்ள 206 மில்லியன் அமெரிக்க டொலர், 8% என்ற மிக அதிகளவிலான வணிக வட்டி விகிதத்தில் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் 1% அல்லது 2% போன்ற குறைந்த வட்டி விகிதங்களிலேயே கடன்களைப் பெற வேண்டும்.

8% வட்டிக்கு கடன் வாங்குவது எதிர்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியையே தோற்றுவிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதில் தற்போதைய அரசாங்கத்திற்கு அனுபவம் இல்லை எனச் சுட்டிக்காட்டிய ராஜித சேனாரத்ன, ரணில் விக்ரமசிங்கவின் சாதனைகளை நினைவுகூர்ந்தார்.

390 ரூபாய் வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் பெறுமதியை 293 ரூபாய் வரை ரணில் விக்ரமசிங்க குறைத்தார்.

அதனை 250 ரூபாவாகக் குறைக்க அவர் திட்டமிட்டிருந்த போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

கொரோனா மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நாடும் ஒன்றரை வருடத்தில் மீண்டதில்லை.

ஆனால், இலங்கை ஒன்றரை வருடத்திற்குள் ஸ்திரமடைந்ததைக் கண்டு அமெரிக்காவின் டொனால்ட் லூ (Donald Lu) போன்ற பொருளாதார நிபுணர்களே வியப்படைந்தனர்.

புதிய கடன்களுடன் பழைய கடன்களையும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதால், அரசாங்கம் நிதி முகாமைத்துவத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரிய குறைபாடுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

சிறிதரனின் இரட்டை வேடம் அம்பலமாகிறதா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.