அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்
5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...