Tag: Battinaathamnews

அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்

அடகு நகையை மீட்க 5000 ரூபா போலி நாணயத்தாள் கொண்டு சென்ற பெண் கைது; சம்மாந்துறையில் சம்பவம்

5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு நகை மீட்கச் சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் தேயிலை; கைப்பற்றிய அதிரடிப்படை

மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் தேயிலை; கைப்பற்றிய அதிரடிப்படை

உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்திலுள்ள தேயிலை களஞ்சியசாலைகளில் மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் நிறைகொண்ட தேயிலை துாள்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால் ...

ஏலம் விடும் வாகனங்களை அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய முடியாது

ஏலம் விடும் வாகனங்களை அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய முடியாது

அதிக எஞ்சின் திறன் கொண்ட வி8 உள்ளிட்ட சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு, அதற்கான வருமான விபர அறிக்கையை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ...

கல்கிஸ்சையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு

கல்கிஸ்சையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு

கல்கிஸ்சை – வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 மற்றும் ...

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் நேற்று (06) தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் ...

மட்டு விவசாயிகளுக்கு பிரச்சனையாக மாறியுள்ள குரங்குகள்

மட்டு விவசாயிகளுக்கு பிரச்சனையாக மாறியுள்ள குரங்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது மாவட்டத்தில் அமைந்துள்ள களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், ...

பாடசாலைகளின் சுகாதார சேவைகள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

பாடசாலைகளின் சுகாதார சேவைகள் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம் ...

கடவுச்சீட்டு அச்சிடும் பொறுப்பு புதிய நிறுவனத்திடம்

கடவுச்சீட்டு அச்சிடும் பொறுப்பு புதிய நிறுவனத்திடம்

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று ...

வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது ...

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரை விற்றவர் அதிரடியாக கைது!

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரை விற்றவர் அதிரடியாக கைது!

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருந்தக உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய ...

Page 461 of 971 1 460 461 462 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு