Tag: Battinaathamnews

யானையை கண்டு உயிர் தப்பிக்க ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்; தந்தை சடலமாக மீட்பு

யானையை கண்டு உயிர் தப்பிக்க ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்; தந்தை சடலமாக மீட்பு

காட்டுபகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில் தந்தை நீரில் இழுத்துச் ...

500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலிதவிடம் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார். ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, ...

வெல்லாவெளியில் உயிரிழந்த குழந்தையின் மரணவீட்டிற்கு சென்று வந்தவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி

வெல்லாவெளியில் உயிரிழந்த குழந்தையின் மரணவீட்டிற்கு சென்று வந்தவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று (05) காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பங்கேணி கிராமத்தை ...

உலகத் தரவரிசையில் இடம்பிடித்த 8 வயது சிறுவன்; இலங்கை வரலாற்றில் புதிய சாதனை!

உலகத் தரவரிசையில் இடம்பிடித்த 8 வயது சிறுவன்; இலங்கை வரலாற்றில் புதிய சாதனை!

இலங்கையை சேர்ந்த 8 வயது தாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கொழும்பின் புறநகரான ...

அரிசி விநியோகிக்க நாய்களை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

அரிசி விநியோகிக்க நாய்களை கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை

பலாங்கொடை நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியுடன் சேர்த்து இரண்டு நாய்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் பாரவூர்தி மற்றும் சாரதியை ...

சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல புதிய நடைமுறை

சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல புதிய நடைமுறை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை இரும்பு சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பதிலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய நடைமுறையை பின்பற்ற எதிர்பார்த்துள்ளதாக சிறைச்சாலைகள் ...

அரச ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பில் அறிவித்தல்

அரச ஊழியர்களின் சம்பளம் இல்லாத விடுமுறை தொடர்பில் அறிவித்தல்

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண ...

வவுனியா விசேட அதிரடிப்படையினரால் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

வவுனியா விசேட அதிரடிப்படையினரால் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

ஒருதொகை போதைமாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேடஅதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிபயணித்த தனியார் ...

முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

கடந்த அரசாங்கங்களின் போது இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதன் காரணமாக இலங்கையில் தமது முதலீடுகளை அவர்கள் கைவிட்டதாக ...

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடநெருக்கடி

சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடநெருக்கடி

இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போதைக்கு அதிகூடுதலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மட்டுமன்றி சிறு சிறு ...

Page 467 of 971 1 466 467 468 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு