2027க்குள் அபாய வலயங்களில் எந்தக் குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
2027ஆம் ஆண்டளவில் அதிக ஆபத்து வலயத்தில், எந்தவொரு குடும்பமும் வாழ முடியாத வகையில் சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை ...










