Tag: Battinaathamnews

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்; நலிந்த ஜயதிஸ்ஸ

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள்; நலிந்த ஜயதிஸ்ஸ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த ...

கனகராயன்குளம் பகுதியில் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி

கனகராயன்குளம் பகுதியில் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிப்பு; ஜெகதீஸ்வரன் எம்.பி

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பிரதேசத்தில் வெள்ளிமலை கலாச்சார பண்பாட்டு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (03) வெள்ளிமலை பண்பாட்டு மண்டப ...

காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்

பலன் தரும் மரங்ளை வேரோடு பிடுங்கி எரிந்ததால் மக்கள் விமர்சனம் மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கான கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் ...

பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்

பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம்; ஐன்ஸ்டீன்

கடற்படை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச, எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ...

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் தேவையற்ற உபகரணங்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்படும் தேவையற்ற உபகரணங்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாறு பதில் பொலிஸ் ...

அரிசி இறக்குமதி செய்த பின்னரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்

அரிசி இறக்குமதி செய்த பின்னரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்

அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை ரத்து செய்யலாமா வேண்டாமா என்பதை, இறக்குமதிக்கு ஏற்ப விலை ஸ்திரப்படுத்திய பின்னரே நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்யும் என்று அதிகாரி ...

2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை

2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பல அரச ...

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த ஆண்டின் புதிய நோக்கம்

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த ஆண்டின் புதிய நோக்கம்

இந்த வருடம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் புதிய நோக்கம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ...

பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார்; சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மஹிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார்; சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் கூட மஹிந்த ராஜபக்ஸவுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படவில்லை. அவ்வாறிருகையில் தற்போது அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் இல்லை. பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் ...

Page 471 of 971 1 470 471 472 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு