Tag: Batticaloa

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் கட்டடம் இடிந்து விபத்து ; 22 பேர் உயிரிழப்பு

மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரு நான்கு தள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 22 போ் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை இடிபாடுகளில் 16 போ் ...

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

4 மாத மனிதாபிமான திட்டத்துக்கு 35 மில்லியன் டொலர் தேவை; அவசர உதவி கோரிக்கை

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்த 4 மாதங்களுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று ஐக்கிய ...

கிண்ணியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

கிண்ணியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

திருகோணமலை மாவட்டத்தில்கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது ...

நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு சரியான தரவுகள் அவசியம்; பிரதமர்

நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு சரியான தரவுகள் அவசியம்; பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ...

அனுரவும் ஒரு இனவாதிதான்!-தாய்மார்கள் இறக்கிறார்கள்; நீதி எங்கே?

அனுரவும் ஒரு இனவாதிதான்!-தாய்மார்கள் இறக்கிறார்கள்; நீதி எங்கே?

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகள் வருகின்றன. அப்பிரச்சனைகளை வைத்து எமது உறவுகளுக்கான நீதி கேட்கும் விடயம் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. எமது உறவுகளுக்கான தீர்வு வேண்டும். அது சர்வதேசத்தினூடாவே ...

டித்வா சூறாவளியால் மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

டித்வா சூறாவளியால் மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

'டித்வா' சூறாவளியால் மூடப்பட்டிருந்த பல தேசிய பூங்காக்கள் மற்றும் தங்குமிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது. யால (பிரிவு 6 தவிர), வில்பத்து, குமண, ...

வெள்ள நிவாரணத்தில் புறக்கணிப்பு – கிராம சேவையாளர் மீது யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் மனு பதிவு

வெள்ள நிவாரணத்தில் புறக்கணிப்பு – கிராம சேவையாளர் மீது யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் மனு பதிவு

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்; 5,346 வீடுகள் சேதம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்; 5,346 வீடுகள் சேதம்

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ ...

யாழில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

யாழில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய ...

Page 500 of 1146 1 499 500 501 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு