Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டித்வா சூறாவளியால் மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

டித்வா சூறாவளியால் மூடப்பட்ட தேசிய பூங்காக்கள் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

‘டித்வா’ சூறாவளியால் மூடப்பட்டிருந்த பல தேசிய பூங்காக்கள் மற்றும் தங்குமிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யால (பிரிவு 6 தவிர), வில்பத்து, குமண, வஸ்கமுவ, ஹோட்டன் சமவெளி, கவுடுல்ல மற்றும் மின்னேரியா தேசிய பூங்காக்கள் நவம்பர் 28 முதல் மூடப்பட்டன.மேலும் சுற்றுலா பங்களாக்கள் மற்றும் முகாம் தளங்கள் பகல்நேரம் திறந்து இரவு மூடப்பட்டன.

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்கா, குமண தேசிய பூங்கா மற்றும் யால தேசிய பூங்கா (தொகுதிகள் 1–4) டிசம்பர் 1, முதல் பகல்நேர பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

யால தேசிய பூங்காவின் பலடுபன நுழைவாயில் மற்றும் ஹீன்வேவ, ஒந்தாச்சி, மஹாசிலா, புதிய பூட்டா மற்றும் பழைய பூட்டாவில் உள்ள சுற்றுலா பங்களாக்கள் டிசம்பர் 3, முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

யால தேசிய பூங்காவின் பழைய தோட்டுபொல மற்றும் வஹாரண பங்களாக்கள் டிசம்பர் 7, 2025 முதல் பிரிவு 5 மற்றும் குடகல் அனும பங்களாக்கள் டிசம்பர் 8, முதல், வில்பத்து தேசிய பூங்காவில் உள்ள மெனிக் விலா மற்றும் லுனு வேவா பங்களாக்கள் டிசம்பர் 10,முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்களில் தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான வீதிகளைப் பயன்படுத்தி, சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தங்கள் சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
அனுரவும் ஒரு இனவாதிதான்!-தாய்மார்கள் இறக்கிறார்கள்; நீதி எங்கே?

அனுரவும் ஒரு இனவாதிதான்!-தாய்மார்கள் இறக்கிறார்கள்; நீதி எங்கே?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.