Tag: Battinaathamnews

ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகள் துரிதம்

ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகள் துரிதம்

பாரிய நிதி மோசடி மற்றும் கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஐந்து முன்னாள் அமைச்சர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

உலக சாதனையைப் படைத்த “ப்ரைம் டைமர்ஸ்” என்ற பாடகர் குழு

உலக சாதனையைப் படைத்த “ப்ரைம் டைமர்ஸ்” என்ற பாடகர் குழு

"ப்ரைம் டைமர்ஸ்" என்ற பாடகர் குழு சமீபத்தில் உலகின் மிகப் பழமையான பாடும் குழுவிற்கான உலக சாதனையைப் படைத்தது. இந்த பாடகர் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளனர், ...

இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் இந்தியாவின், மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...

இது வரையான காலப்பகுதியில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இது வரையான காலப்பகுதியில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் இருந்து வருகை தந்த தம்பதியொன்றே ...

இறால் பண்ணையில் வேலை செய்துவந்தவர் கொலை

இறால் பண்ணையில் வேலை செய்துவந்தவர் கொலை

புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி கிராம இறால் பண்ணையில் வேலை செய்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (26) கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ...

களுத்துறை சிறையில் இருந்த ரஷ்ய தாய் மற்றும் மகள் விடுதலை

களுத்துறை சிறையில் இருந்த ரஷ்ய தாய் மற்றும் மகள் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் நேற்று முன்தினம் (25) விடுவிக்கப்பட்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர். ...

போதைப்பொருள் பாவனையை தடுக்க பொதுமக்களின் உதவியும் அவசியம்; அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பண்டார

போதைப்பொருள் பாவனையை தடுக்க பொதுமக்களின் உதவியும் அவசியம்; அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பண்டார

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை என அம்பாறை அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ...

இலவச பயண அனுமதிச் சீட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 43 மில்லியன் ரூபாய் இழப்பு

இலவச பயண அனுமதிச் சீட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 43 மில்லியன் ரூபாய் இழப்பு

நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ...

முடக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் சொத்துக்கள் குறித்த விபரம்

முடக்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவின் சொத்துக்கள் குறித்த விபரம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிக் கணக்குகள் ஏனைய ...

கொழும்பில் நாள் ஒன்றுக்கு 500 டொன் குப்பைகளை சேகரிக்கும் மாநகர சபை

கொழும்பில் நாள் ஒன்றுக்கு 500 டொன் குப்பைகளை சேகரிக்கும் மாநகர சபை

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளாந்தம் 500 டொன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போதைய பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ...

Page 469 of 945 1 468 469 470 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு