அமைதிக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டதையடுத்து, அமைதியை முழுமையாகப் பின்தொடர வேண்டிய அவசியம் இனி தனக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டதையடுத்து, அமைதியை முழுமையாகப் பின்தொடர வேண்டிய அவசியம் இனி தனக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
