கொழும்பு அஞ்சல் நிலையத்தில் பெருமளவு போதைப்பொருள் கண்டுபிடிப்பு
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று (23) EMS பிரிவில் வெளிநாட்டு பார்சல்களை ஆய்வு செய்தபோது, ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ...
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று (23) EMS பிரிவில் வெளிநாட்டு பார்சல்களை ஆய்வு செய்தபோது, ரூ.60 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ...
தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் கனடாவில் தெருவொன்று அமைக்கப்பட்டுள்ளது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில், 2 இந்திய பிரபலங்களின் பெயரில் இரண்டு தெருக்கள் ...
கொழும்பு நகரின் நடைபாதைகள் மற்றும் பிரதான வீதிகளை மறித்து எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு ...
யாழில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் நகர் ...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதீடு நிறைவேறியது. கோறளைப்பற்று பிரதேச ...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அரசியலமைப்பின்படி நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ...
https://youtube.com/shorts/tqcio-a4SBs முழுமையான விளக்கம் https://youtu.be/S4YWzUoNN20
பாராளுமன்ற உறுப்பினர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிற்கு எதிராக முகப்புத்தகத்தில் அவதூறு பரப்பிய 10 பேருக்கு எதிரான வழக்கு நேற்றய தினம் (23) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் ...
மட்டக்களப்பு மாவட்டத்திலே மிக மோசமான சர்வாதிகார ஆட்சி நடைபெறும் இடமாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை காணப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ...
பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை, திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து ...
