Tag: srilankapolice

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்பிரதேசங்களின் சில இடங்களில் ...

பசுமாட்டை திருடிய கிரான் மற்றும் புலிபாய்ந்தகல்லைச் சேர்ந்த மூவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது

பசுமாட்டை திருடிய கிரான் மற்றும் புலிபாய்ந்தகல்லைச் சேர்ந்த மூவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது

ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பசு மாடொன்றினை களவாடிய சந்தேகத்தின் பேரில் கிரான் மற்றும் புலிபாய்ந்தகல் பிரதேசங்களைச்சேர்ந்த 26,34,38 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் ...

இந்திய மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறையமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறையமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கைது ...

கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்தில் சோதனையின் போது 10 வெளிநாட்டவர்கள் கைது

கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்தில் சோதனையின் போது 10 வெளிநாட்டவர்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மசாஜ் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் ...

2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள் – அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்

2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள் – அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் ...

கட்டுநாயக்க வந்த விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கட்டுநாயக்க வந்த விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாகக் கூறி கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலை சோதனை செய்தபோது ...

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் குறித்தும் விசாரணை

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் குறித்தும் விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 ...

த.வெ.க. தலைவர் விஜய் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட செய்தி

த.வெ.க. தலைவர் விஜய் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...

பெரு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பெரு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ...

2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி

2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660.22 பில்லியன் ருபா எனத் தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை மத்திய வங்கி ...

Page 470 of 772 1 469 470 471 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு