தையிட்டி சம்பவம் மூர்க்கத்தனமானது-“பிக்குகளின் அட்டகாசத்தை கண்ணியமாக ஏற்றுக்கொள்ளும் பொலிஸார்”; சிறிநேசன்
தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களுடன் ...










