Tag: politicalnews

இன்றிரவு முதல் மழை தளர்வு – 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் கனமழை

இன்றிரவு முதல் மழை தளர்வு – 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் கனமழை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகாக நிலை கொண்டுள்ளது. இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் ...

ரூபா 3.2 கோடி பெறுமதியுடைய 390 மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

ரூபா 3.2 கோடி பெறுமதியுடைய 390 மாணிக்கக்கற்களை சீனாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதியில் மறைத்து வைத்து சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ...

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக ...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அம்பலாங்கொடை கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அம்பலாங்கொடை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடலுக்கு அடியில் தங்கப்புதையல்; ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்தது சீனா!

கடலுக்கு அடியில் தங்கப்புதையல்; ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்தது சீனா!

உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்று தங்கம். இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதேசமயம் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கு ...

செட்டிகுளம் – வீரபுரத்தில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு19 வயது இளைஞன் கொலை

செட்டிகுளம் – வீரபுரத்தில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு19 வயது இளைஞன் கொலை

வவுனியா - செட்டிகுளம் - வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் ...

மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி ...

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலையும் உடைக்க வேண்டும்; இராமநாதன் அர்ச்சுனா

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலையும் உடைக்க வேண்டும்; இராமநாதன் அர்ச்சுனா

தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும், யாழ். கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் பெரும் சர்ச்சையை ...

சந்தேகமும் அவநம்பிக்கையும் அல்ல; ஒருமைப்பாடே நாட்டை முன்னேற்றும்; இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

சந்தேகமும் அவநம்பிக்கையும் அல்ல; ஒருமைப்பாடே நாட்டை முன்னேற்றும்; இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு ...

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கும் பிணை

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கும் பிணை

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் ...

Page 476 of 765 1 475 476 477 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு