Tag: internationalnews

மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை எமது battinaatham ஊடகத்தினூடாக வெளிக்கொணரலாம்!

மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை எமது battinaatham ஊடகத்தினூடாக வெளிக்கொணரலாம்!

இதனை battinaatham ஊடகம் ஆராய்ந்து உரிய தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதுடன் மட்டுமல்லாதது, அவர்கள் இந்த பிரச்சனை சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதையும் உங்களுக்கு நாங்கள் அறியத்தருகிறோம். ...

battinaatham ஊடகத்தின் மீது சைபர் தாக்குதல்; பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டெழுந்துள்ளது

battinaatham ஊடகத்தின் மீது சைபர் தாக்குதல்; பல்வேறு தடைகளையும் தாண்டி மீண்டெழுந்துள்ளது

உண்மைக்கும் நீதிக்குமான குரலாக ஓங்கி ஒலிக்கும் எமது battinaatham ஊடகத்தின் செய்திசேவை இணையதளம் மீது கடந்த 25 ஆம் திகதி மாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எமது ...

கட்டண விகிதங்கள் குறித்து அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்துள்ள இலங்கை

கட்டண விகிதங்கள் குறித்து அதானியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அழைத்துள்ள இலங்கை

மன்னாரில் உள்ள 442 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காற்றாலை மின் திட்டத்திலிருந்து இந்திய நிறுவனமான அதானி குழுமம் விலகுவதாக அறிவித்த போதிலும், இலங்கை முதலில் மேற்கோள் ...

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டு இருந்த பெண்கள் வானொலி மீண்டும் தொடங்க அனுமதி

ஆப்கனிஸ்தானில் கடந்த மார்ச் 2021 இல் தொடங்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலியானது மீண்டும் தொடங்க தாலிபான் அரசு தீ்ரமானித்துள்ளது. இந்த ...

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் ...

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை; வெளியான அறிவிப்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலை விடுமுறை; வெளியான அறிவிப்பு

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு ...

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் ...

5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிப்பு

5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிப்பு

இலங்கை பொலிஸ், 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான சிரேஷ்ட ...

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் ...

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மாவட்ட அரச அதிபருக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

Page 162 of 205 1 161 162 163 205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு