Tag: Battinaathamnews

மொட்டுக்கு பின்னல் சென்றவர்களை அழைத்துள்ள சுதந்திர கட்சி

மொட்டுக்கு பின்னல் சென்றவர்களை அழைத்துள்ள சுதந்திர கட்சி

கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ ...

வழங்கப்படாதவர்களுக்கு இந்த வாரத்திற்குள் உர நிவாரணம்

வழங்கப்படாதவர்களுக்கு இந்த வாரத்திற்குள் உர நிவாரணம்

உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு இந்த வாரத்திற்குள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் ...

உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை ; நிசாந்த சந்தபரண

உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை ; நிசாந்த சந்தபரண

நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில் உண்டு எனவும் இறக்குமதி செய்ய வேண்டியதில்லை எனவும் இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த சந்தபரண தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மற்றும் ...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து வேட்டை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து வேட்டை

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு - மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் இன்று (02) இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ...

மட்டக்களப்பு மாநகர சபையினை முதன்மையானதாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்; புதிய ஆணையாளர் தனஞ்செயன்

மட்டக்களப்பு மாநகர சபையினை முதன்மையானதாக மாற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்; புதிய ஆணையாளர் தனஞ்செயன்

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் நாட்டிலும், மாகாணங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்த மாநகரத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அர்ப்பணிப்புமிக்க சேவையினை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் ...

இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை; புத்திக்க சில்வா குற்றசாட்டு

இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை; புத்திக்க சில்வா குற்றசாட்டு

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தேங்காய் எண்ணெய் ...

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று

திருகோணமலையில் 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 05 மாணவர்களின் 19 ஆவது நினைவு நா‌ள் இன்று 02ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரையில் இடம் பெற்றது. குறித்த ...

தொலைபேசியை களவாடி காதலனுக்கு பரிசு வழங்கிய பெண் கைது

தொலைபேசியை களவாடி காதலனுக்கு பரிசு வழங்கிய பெண் கைது

கைத்தொலைபேசியொன்றை களவாடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ...

பாடசாலையிலிருந்து விலகும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

பாடசாலையிலிருந்து விலகும் உயர்தர மாணவர்கள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் ...

மக்களின் தேவைக்காக தொழில் அமைச்சினால் புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மக்களின் தேவைக்காக தொழில் அமைச்சினால் புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொழில் அமைச்சால் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 0707 22 78 77 புதிய வாட்ஸ்அப் எண் அதன் சேவைகளை ...

Page 502 of 997 1 501 502 503 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு