Tag: srilankapolice

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.05 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு ...

கண்டி – நுவரெலிய வீதியில் போக்குவரத்து வழமைக்கு

கண்டி – நுவரெலிய வீதியில் போக்குவரத்து வழமைக்கு

கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த கண்டி - நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி ...

கண்டியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும்; நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவிப்பு

கண்டியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும்; நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவிப்பு

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கையின் படி கண்டியை வேறு ஒரு இடத்திற்கு தான் கொண்டு போக வேண்டியுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் ...

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் ...

யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி தகுந்த மனநிலையில் உள்ளாரா?- நாளை நடைபெறுகின்றது சோதனை

யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி தகுந்த மனநிலையில் உள்ளாரா?- நாளை நடைபெறுகின்றது சோதனை

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த ...

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ...

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் நாட்டின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு ஆசிவேண்டியும் முன்னெடுக்கப்பட்டுவரும் ...

பர்தா அணிந்து சுற்றித் திரிந்த பாடசாலை மாணவன் கைது

பர்தா அணிந்து சுற்றித் திரிந்த பாடசாலை மாணவன் கைது

பண்டாரவளை நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் பர்தா அணிந்து சுற்றித் திரிந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ...

தளவாய் கிராமத்தில் பெண் தலைமை தாங்கும் மூவின மக்களுக்குமான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

தளவாய் கிராமத்தில் பெண் தலைமை தாங்கும் மூவின மக்களுக்குமான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி தளவாய் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கடல் சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவினத்தைச் ...

மண்சரிவில் மண்ணுக்குள் புதைந்த 7 பேரை கண்டுபிடிக்க உதவிய நாய்

மண்சரிவில் மண்ணுக்குள் புதைந்த 7 பேரை கண்டுபிடிக்க உதவிய நாய்

டித்வா புயலை தொடந்து மாத்தளையில் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த தருணத்தில், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், ...

Page 514 of 775 1 513 514 515 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு