வவுனியா ஈச்சங்குளத்தில் பெண்ணொருவர் கொலை
வவுனியாவின் ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இன்று (19) காலை இந்தக் ...
வவுனியாவின் ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இன்று (19) காலை இந்தக் ...
https://youtube.com/shorts/bbbFX8rYNwk?feature=share
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிரதி அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகியோருக்கு ...
காத்தான்குடி ஆற்றங்கரையில், உணவக வசதிகளுடன் கூடிய நீர்ச்சுற்றுலா படகு சேவையுடன் அமைக்கப்பட்ட புதிய வாவிப் பூங்கா அபிவிருத்தித் திட்டத்திற்காக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுற்றுலா அமைச்சின் ...
கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் உரிய எண்ணிக்கைக்கு மாறாகவும் முறையற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால் நேற்றைய தினம் அடையாள ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது அதிகரித்து வரும் chicken pox (அம்மை நோய்) காரணமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் ...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை ...
மான் பார்மகியூட்டிகல்ஸ் (MAAN Pharmaceuticals) நிறுவனத்தால் நாட்டில் விநியோகிக்கப்படும் ஒந்தன்செட்ரொன் உட்பட 10 மருந்து வகைகளை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் ...
அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ...
