Tag: politicalnews

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

பருவமழை ஆரம்பித்துள்ளதனை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பல்வேறு விசேட மற்றும் துரித நடவடிக்கைகளை ...

300 மில்லிமீற்றருக்கும் அதிக மழை; மத்திய மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

300 மில்லிமீற்றருக்கும் அதிக மழை; மத்திய மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ...

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பேத்தாழையில் கலை, கௌரவம், விழிப்புணர்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பேத்தாழையில் கலை, கௌரவம், விழிப்புணர்வு

''மாற்று திறனாளி அல்ல உலகை மாற்றும் திறனாளி "என்ற தொனிப் பொருளில் கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினால்நேற்று (18) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பேத்தாழை குகனேசன் ...

இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு 50 டொன் உலர் உணவுகள்

இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு 50 டொன் உலர் உணவுகள்

இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா இன்று காலை இலங்கையை அடைந்தது. குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து 50 டொன் உலர் உணவுப் பொருட்கள் கொண்ட புதிய தொகுதி ...

உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி; பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி; பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகப்படியான மழைவீழ்ச்சி உடுதும்பரை பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ ...

இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசர நிதி குறித்து இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை

இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசர நிதி குறித்து இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை

இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளது. இதன்போது குறித்த ...

செயலிழந்திருந்த சிக்னல் விளக்குகள்; 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

செயலிழந்திருந்த சிக்னல் விளக்குகள்; 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் ...

படிக்குமாறு கூறிய தாய்; மன விரக்தியில் மாணவி உயிரிமாய்ப்பு

படிக்குமாறு கூறிய தாய்; மன விரக்தியில் மாணவி உயிரிமாய்ப்பு

தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையமாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது ...

தேரருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த றிஷாட் பதியுதீன்

தேரருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த றிஷாட் பதியுதீன்

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற ...

Page 482 of 764 1 481 482 483 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு