Tag: Battinaathamnews

இலங்கையில் அடுத்த வருடம் பலரை கொலைசெய்யத் திட்டம்

இலங்கையில் அடுத்த வருடம் பலரை கொலைசெய்யத் திட்டம்

இலங்கையில் அடுத்த வரும் சில நாட்களில் 19 கொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சதி ...

நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரனைகளை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்

நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரனைகளை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (21) நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் ...

இராஜினாமா செய்தால் செய்ததுதான்; மாவை தொடர்பில் சுமந்திரன் கருத்து

இராஜினாமா செய்தால் செய்ததுதான்; மாவை தொடர்பில் சுமந்திரன் கருத்து

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்தால் அதில் மாற்றம் இருக்கமுடியாது. இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை ...

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் பழங்கால பொருட்களுக்காக அகழ்வு பணி மேற்கொண்டவர்கள் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் பழங்கால பொருட்களுக்காக அகழ்வு பணி மேற்கொண்டவர்கள் கைது

பழங்கால பொருட்களை அகழும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கனகபுரம் பொலிஸ் விசேட ...

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்; விதிக்கப்படப்போகும் அபராதம்

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்; விதிக்கப்படப்போகும் அபராதம்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், கிரேன்கள், கல்லி போவர் போன்ற சிறப்பு ...

இலங்கைத் தமிழரசுக்கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை; சி.வி.கே. சிவஞானம் சந்தேசகம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை; சி.வி.கே. சிவஞானம் சந்தேசகம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவரும், வடமாகாண தவிசாளருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளதோடு, கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக ...

மட்டக்களப்பு மாமாங்கம் வீதியில் விபத்திற்குள்ளான இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாமாங்கம் வீதியில் விபத்திற்குள்ளான இளைஞன் உயிரிழப்பு

நேற்று (21) இரவு மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதான வீதியில் விபத்திற்குள்ளாகி, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாமாங்கம் பாடசாலை ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு ...

சிறுபான்மையினத்தவர்களை புறக்கணித்ததுள்ள ஜனாதிபதி; டக்ளஸ் சுட்டிக்காட்டு

சிறுபான்மையினத்தவர்களை புறக்கணித்ததுள்ள ஜனாதிபதி; டக்ளஸ் சுட்டிக்காட்டு

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத் திட்டத்திற்கான ...

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தாமரை கோபுர இயக்க நேரம் நீடிப்பு

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தாமரை கோபுர இயக்க நேரம் நீடிப்பு

கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ...

Page 485 of 941 1 484 485 486 941
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு