Tag: politicalnews

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்குமிடையே சந்திப்பு

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்குமிடையே சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை ...

ஒந்தன்செட்ரொன் உள்ளிட்ட 10 மருந்துகளுக்கு தற்காலிக தடை; காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என ஜி.எம்.ஓ.ஏ வலியுறுத்தல்

ஒந்தன்செட்ரொன் உள்ளிட்ட 10 மருந்துகளுக்கு தற்காலிக தடை; காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும் என ஜி.எம்.ஓ.ஏ வலியுறுத்தல்

மான் பார்மகியூட்டிகல்ஸ் (MAAN Pharmaceuticals) நிறுவனத்தால் நாட்டில் விநியோகிக்கப்படும் ஒந்தன்செட்ரொன் உட்பட 10 மருந்து வகைகளை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் ...

அரசு இறப்பு சான்றிதழ்களை வழங்க விழா நடத்துகிறது; சாடும் நாமல்

அரசு இறப்பு சான்றிதழ்களை வழங்க விழா நடத்துகிறது; சாடும் நாமல்

அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ...

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

கல்முனை பிராந்தியத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

பருவமழை ஆரம்பித்துள்ளதனை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பல்வேறு விசேட மற்றும் துரித நடவடிக்கைகளை ...

300 மில்லிமீற்றருக்கும் அதிக மழை; மத்திய மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

300 மில்லிமீற்றருக்கும் அதிக மழை; மத்திய மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ...

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பேத்தாழையில் கலை, கௌரவம், விழிப்புணர்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பேத்தாழையில் கலை, கௌரவம், விழிப்புணர்வு

''மாற்று திறனாளி அல்ல உலகை மாற்றும் திறனாளி "என்ற தொனிப் பொருளில் கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினால்நேற்று (18) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பேத்தாழை குகனேசன் ...

இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு 50 டொன் உலர் உணவுகள்

இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு 50 டொன் உலர் உணவுகள்

இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா இன்று காலை இலங்கையை அடைந்தது. குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து 50 டொன் உலர் உணவுப் பொருட்கள் கொண்ட புதிய தொகுதி ...

உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி; பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி; பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகப்படியான மழைவீழ்ச்சி உடுதும்பரை பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ ...

Page 481 of 764 1 480 481 482 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு