Tag: Battinaathamnews

யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!

யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ...

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் வளாகத்திலிருந்து நேற்று (15) காலை முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ...

கபில்தேவ் சாதனையை முறியடித்த இந்திய வீரர் பும்ரா

கபில்தேவ் சாதனையை முறியடித்த இந்திய வீரர் பும்ரா

அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்ந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.போடர் ...

மது அருந்திய நிலையில் பேருந்தை ஓட்டிய போக்குவரத்து சபை சாரதி கைது

மது அருந்திய நிலையில் பேருந்தை ஓட்டிய போக்குவரத்து சபை சாரதி கைது

மது அருந்திய நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பயணிகளை ஏற்றிச் ...

ஜனாதிபதி மானியம் என்ற பெயரில் போலிச் செய்தி; மக்களே அவதானம்!

ஜனாதிபதி மானியம் என்ற பெயரில் போலிச் செய்தி; மக்களே அவதானம்!

ஜனாதிபதி மானியம்' என்ற பெயரில் பரப்பப்படும் போலிச் செய்திகள் பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,ஜனாதிபதியின் மானியம், என்ற ...

போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி ஆசிரியர் நியமனம்; வட மாகாணத்தில் நடந்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலம்

போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி ஆசிரியர் நியமனம்; வட மாகாணத்தில் நடந்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலம்

வடமத்திய மாகாணத்தில் போலியான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்ப்பித்து நியமனம் பெற்ற 14 பட்டதாரி மற்றும் பயிற்சி ஆசிரியர்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ...

நாமல் சட்டம் தொடர்பான உயர்நிலை கற்றவரா?; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நாமல் சட்டம் தொடர்பான உயர்நிலை கற்றவரா?; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் ...

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கவிதைகளுடன் ஏறாவூரில் ஒருவர் கைது

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கவிதைகளுடன் ஏறாவூரில் ஒருவர் கைது

இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் ...

காலக்கெடுவை கணக்கெடுக்காத 1042 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

காலக்கெடுவை கணக்கெடுக்காத 1042 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

டிசம்பர் 6 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 1,042 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ...

அடுத்த சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன?

அடுத்த சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன?

அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று ...

Page 479 of 918 1 478 479 480 918
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு