Tag: srilankapolice

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் 23,889 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் 23,889 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் வீடுகள் பாதிக்கப்பட்ட 23,889 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்க ...

கட்சியிலிருந்து விலகுவது குறித்து ஜீவன் வெளியிட்ட அறிக்கை

கட்சியிலிருந்து விலகுவது குறித்து ஜீவன் வெளியிட்ட அறிக்கை

பொறுப்புகளிலிருந்து விலகுவது தனது நோக்கமல்ல எனவும் காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ...

கிரான் மத்திய கல்லூரியில் சித்திர கலை கண்காட்சி

கிரான் மத்திய கல்லூரியில் சித்திர கலை கண்காட்சி

மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக கல்குடா வலய கல்வி அலுவலகத்தினால் சித்திர கலை கண்காட்சி இன்று கிரான் மத்திய கல்லூரியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் ...

இரண்டு பில்லியனை தாண்டியுள்ள GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள்

இரண்டு பில்லியனை தாண்டியுள்ள GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள்

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPay ஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ...

வவுனியா ஈச்சங்குளத்தில் பெண்ணொருவர் கொலை

வவுனியா ஈச்சங்குளத்தில் பெண்ணொருவர் கொலை

வவுனியாவின் ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இன்று (19) காலை இந்தக் ...

இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்களிடையே சந்திப்பு

இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்களிடையே சந்திப்பு

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிரதி அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகியோருக்கு ...

காத்தான்குடி ஆற்றங்கரையில் புதிய வாவிப் பூங்கா மற்றும் நீர்சுற்றுலா படகு சேவை

காத்தான்குடி ஆற்றங்கரையில் புதிய வாவிப் பூங்கா மற்றும் நீர்சுற்றுலா படகு சேவை

காத்தான்குடி ஆற்றங்கரையில், உணவக வசதிகளுடன் கூடிய நீர்ச்சுற்றுலா படகு சேவையுடன் அமைக்கப்பட்ட புதிய வாவிப் பூங்கா அபிவிருத்தித் திட்டத்திற்காக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுற்றுலா அமைச்சின் ...

பேராசிரியர் அல்லாதவருக்கு பேராசிரியர் பட்டம்; கிழக்கு பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

பேராசிரியர் அல்லாதவருக்கு பேராசிரியர் பட்டம்; கிழக்கு பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் உரிய எண்ணிக்கைக்கு மாறாகவும் முறையற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால் நேற்றைய தினம் அடையாள ...

Page 490 of 772 1 489 490 491 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு