மலையக மக்களுக்காக மட்டக்களப்பில் பல்வேறு பிரதேசங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகிறது. அதில் குறிப்பாக வாழைச்சேனை,கிரான் ,கோரகல்லி ...










