கிரான் மத்திய கல்லூரியில் சித்திர கலை கண்காட்சி
மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக கல்குடா வலய கல்வி அலுவலகத்தினால் சித்திர கலை கண்காட்சி இன்று கிரான் மத்திய கல்லூரியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் ...
மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக கல்குடா வலய கல்வி அலுவலகத்தினால் சித்திர கலை கண்காட்சி இன்று கிரான் மத்திய கல்லூரியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் ...
இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPay ஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ...
https://youtu.be/zm3PPRcDRQk
வவுனியாவின் ஈச்சங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இன்று (19) காலை இந்தக் ...
https://youtube.com/shorts/bbbFX8rYNwk?feature=share
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பிரதி அமைச்சர் அனுப்ரியா படேல் ஆகியோருக்கு ...
காத்தான்குடி ஆற்றங்கரையில், உணவக வசதிகளுடன் கூடிய நீர்ச்சுற்றுலா படகு சேவையுடன் அமைக்கப்பட்ட புதிய வாவிப் பூங்கா அபிவிருத்தித் திட்டத்திற்காக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுற்றுலா அமைச்சின் ...
கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் உரிய எண்ணிக்கைக்கு மாறாகவும் முறையற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால் நேற்றைய தினம் அடையாள ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது அதிகரித்து வரும் chicken pox (அம்மை நோய்) காரணமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் ...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை ...
