Tag: Srilanka

பாடசாலை வாட்ஸ் அப் குழுமங்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலை வாட்ஸ் அப் குழுமங்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியீடு

பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்புக்கு சமூக ஊடக சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ...

21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 21 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இக்காலப்பகுதியில் ...

வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்திய வேட்பாளர்

வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்திய வேட்பாளர்

பொதுத் தேர்தலுக்காகப் பிரதான கட்சி ஒன்றின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களின் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மகன்

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மகன்

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகணவிஜயவீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற ...

முதலாம் தரத்தில் சேர்க்க 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிபர்

முதலாம் தரத்தில் சேர்க்க 150,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற அதிபர்

றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் நேற்று (06) பிற்பகல் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். றாகம, மட்டுமாகல ...

வடக்கு அரசியல் களத்தில் நடப்பவை என்ன?

வடக்கு அரசியல் களத்தில் நடப்பவை என்ன?

அங்கஜன் இராமநாதனின் தந்தையார் மாகாண சபை தேர்தலின் போது கைத்துப்பாக்கியினை காட்டி மிரட்டியவர். அருண் சித்தார்த் ஆவா குழுவின் உறுப்பினர் என்பதோடு, சிங்கள இனவாதிகளின் கைக்கூலி. பல ...

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்; தர்மலிங்கம் சுரேஸ்

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பம்; தர்மலிங்கம் சுரேஸ்

எந்த நோக்கத்தோடு எங்களை சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி , ஐநா மனித உரிமையில் இன அழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை ...

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்து

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்து

மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ...

கொழும்பில் குறைந்துள்ள காற்றின் தரம்; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல்!

கொழும்பில் குறைந்துள்ள காற்றின் தரம்; தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல்!

கொழும்பு உட்பட நாட்டில் உள்ள பல பகுதியில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுவாசிப்பதற்கு சிலர் சிரமங்களை சந்தித்தால் ...

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறு கோரிக்கை

தற்போதைய கடவுச்சீட்டு நெருக்கடிக்கு காரணமான சிரேஸ்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம், இந்த ...

Page 490 of 768 1 489 490 491 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு