Tag: srilankapolice

அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.  இதற்கமைய, தற்போது ...

டித்வா தாக்கம் – இலங்கையின் சேதம் தொடர்பில் உலக வங்கி அறிக்கை

டித்வா தாக்கம் – இலங்கையின் சேதம் தொடர்பில் உலக வங்கி அறிக்கை

கடந்த நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் தாக்கம் காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிச் ...

அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்து எச்சரித்த ஆசிரியர் சங்கம்

அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்து எச்சரித்த ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆசிரியர் ...

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள்; உதாரணம் காட்டுகிறார் சரத் வீரசேகர

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள்; உதாரணம் காட்டுகிறார் சரத் வீரசேகர

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை ...

விகாரைக்கு தேவையான காணியை விட்டு மிகுதியை வழங்க தயார்; தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி

விகாரைக்கு தேவையான காணியை விட்டு மிகுதியை வழங்க தயார்; தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி

விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக ...

கல்கிரியாகம பகுதியில் முதலையைக் கொன்ற சம்பவம் – நீதிமன்றம் கடும் அபராதம் விதிப்பு

கல்கிரியாகம பகுதியில் முதலையைக் கொன்ற சம்பவம் – நீதிமன்றம் கடும் அபராதம் விதிப்பு

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம் விதித்து கெகிராவ நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் ...

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல்

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல்

வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயம்த்தில், திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வு எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதி ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம மட்ட சமூக அபிவிருத்திசபை உறுப்பினர்களுக்கு வறுமை ஒழிப்பு "பிரஜாசக்தி" தேசிய இயக்கத்தினை செயற்படுத்துவதற்கான கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல் விழிப்புணர்வு செயலமர்வானது ...

தேசிய மக்கள் சக்தி எம்பியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கைது

தேசிய மக்கள் சக்தி எம்பியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கைது

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் சூரியகந்தை பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ...

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று முன்தினம் (19) பிரதேச செயலக வளாகத்தில் ...

Page 483 of 770 1 482 483 484 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு