Tag: politicalnews

மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்

மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்

வெள்ளம், மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் ...

இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இடது கை சுழல் பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா லண்டனில் காலமானார். இறக்கும் போது ...

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து ...

மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

நேற்று (15)மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் ...

அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில

அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அண்மையில் நடந்த அனர்த்தத்தில் 600க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் குற்றவியல் அலட்சியமே காரணம் எனக் ...

“சந்தேகம் ஏற்பட்டால் தெரியப்படுத்துங்கள்”; பண்டிகைக் காலத்தை முன்னிட்ட பொலிஸ் அறிக்கை!

“சந்தேகம் ஏற்பட்டால் தெரியப்படுத்துங்கள்”; பண்டிகைக் காலத்தை முன்னிட்ட பொலிஸ் அறிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை ...

உங்கள் சொத்தை விற்று மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்; மனோவுக்கு அர்ச்சுனா அறிவுரை

உங்கள் சொத்தை விற்று மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்; மனோவுக்கு அர்ச்சுனா அறிவுரை

உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என இராமநாதன் அருச்சுனா எம்.பி, மனோ ...

Page 489 of 763 1 488 489 490 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு