ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் நாட்டின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு ஆசிவேண்டியும் முன்னெடுக்கப்பட்டுவரும் ...










