Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓவியக்கண்காட்சி

மட்டக்களப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓவியக்கண்காட்சி

சுகாதார திணைக்களமும், கல்வித்திணைக்களமும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கமுடியும் என கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் ...

காரைதீவு பகுதிகளுக்கு தடைபட்டுள்ள குடிநீரை மீள் வழங்கும் நடவடிக்கைகள் துரிதம்

காரைதீவு பகுதிகளுக்கு தடைபட்டுள்ள குடிநீரை மீள் வழங்கும் நடவடிக்கைகள் துரிதம்

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று (07) இரவு அல்லது நாளை (08) காலை வழங்குவதற்கான ...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிப்பு

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்று சுங்க வருமான கண்காணிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 24 மில்லியன் ரூபா பெறுமதியான Toyota Prius ...

6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் பேண முடிவு

6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் பேண முடிவு

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் ...

இலங்கையில் தேங்காய் வரிசை

இலங்கையில் தேங்காய் வரிசை

இலங்கையில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேங்காய் விலையானது 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதக கூறப்படுகின்றது. இந்நிலையில் பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான ...

தனது நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி

தனது நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் இரண்டு நாட்களுக்கு முன்னர், இராணுவச் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்தி, பின்னர் அதனை விலக்கிக்கொண்ட ...

லொஹான் ரத்வத்தவிற்கு மீண்டும் விளக்கமறியல்

லொஹான் ரத்வத்தவிற்கு மீண்டும் விளக்கமறியல்

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று ...

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மீண்டும் உருவானது!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மீண்டும் உருவானது!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினால் நிவாரண உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் லயன்ஸ் கழக பிரதிநிதகளால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

அஸ்வெசும இரண்டாம் கட்டம்; 9 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

அஸ்வெசும இரண்டாம் கட்டம்; 9 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

நாட்டில் தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர ...

Page 515 of 936 1 514 515 516 936
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு