புலமை பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை(19)காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு ...