Tag: election

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ளத்தினால் நாடுமுழுவதும் எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம்

வெள்ள அபாயம் குறையும் போது நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே ...

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் இடம்பெறாது

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் இடம்பெறாது

மட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் தொடர்ந்து நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடலோர மற்றும் களனி வரையான வரையறுக்கப்பட்ட சேவை மட்டுமே பராமரிக்கப்படும் ...

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. ...

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ...

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

தற்போதைய அனர்த்த சூழ்நிலையினால் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்துப் பரீட்சைகளுக்குமான புதிய ...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்திற்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் ...

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது; மக்களே வெளியேறுங்கள்!

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்தது; மக்களே வெளியேறுங்கள்!

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது. அதேசமயம் களனி ...

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து ...

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் ...

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 ...

Page 520 of 743 1 519 520 521 743
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு