Tag: Battinaathamnews

அதிகரித்துள்ள வாகன விபத்துக்கள்; சாரதி அனுமதிப்  பத்திரங்கள் தொடர்பில் கடுமையான  தீர்மானம்

அதிகரித்துள்ள வாகன விபத்துக்கள்; சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம்

பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக இந்த ஆண்டில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றங்களினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகன விபத்து, அலட்சியமாக வாகனம் செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு ...

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள ரஷ்யா; 2025 முதல் சந்தையில்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ள ரஷ்யா; 2025 முதல் சந்தையில்

உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை கூறியுள்ளது. ...

கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலையில் மதுபானம்; கலால் திணைக்களம் அறிவிப்பு

கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலையில் மதுபானம்; கலால் திணைக்களம் அறிவிப்பு

உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலை மதுபான வகையொன்று விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கசிப்பு காரணமாக கலால் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான ...

வங்கிக் கணக்கு இல்லாத அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

வங்கிக் கணக்கு இல்லாத அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அஸ்வெசும ...

குவியும் முறைப்பாடுகள்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை

குவியும் முறைப்பாடுகள்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதாக ஆணையத்தின் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 ...

தண்ணீர் கட்டணமாக மாதாந்தம் 5 ரூபாய் செலுத்தி வந்துள்ள அரச அதிகாரி

தண்ணீர் கட்டணமாக மாதாந்தம் 5 ரூபாய் செலுத்தி வந்துள்ள அரச அதிகாரி

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை மற்றும் கொத்தலாவலபுரவில் உள்ள 546 புகையிரத வீடுகளில் வசிக்கும் அதிகாரி ஒருவர் தண்ணீர் கட்டனமாக மாதாந்தம் 5 ரூபாய் மட்டுமே ...

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

திருகோணமலை கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (18) கமநல ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் ...

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...

Page 529 of 975 1 528 529 530 975
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு