Tag: Srilanka

ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

கணினி சேவை நிறுவனமொன்றை நடத்தி, ​​மூன்று கோடியே 36 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா வரியை அரசுக்கு செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வழக்கில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய ...

பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகள் இன்றி வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகள் இன்றி வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய ...

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே நெருக்கடிக்கு காரணம்; கே.பி குணரத்ன

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே நெருக்கடிக்கு காரணம்; கே.பி குணரத்ன

சந்தையில் அவ்வப்போது உருவாகும் அரிசி நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு என பாரிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன நேற்று முன்தினம் (02) தெரிவித்த கருத்து ...

இலங்கை மாணவர்களுக்கு சீருடை வழங்க முன்வந்துள்ள சீனா

இலங்கை மாணவர்களுக்கு சீருடை வழங்க முன்வந்துள்ள சீனா

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்நாட்டுக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார். கம்பஹா கப்பெட்டிபொல ...

அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் 64 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொதுமக்களிடமிருந்து ...

அம்பாந்தோட்டையில் புதையல் தோண்டிய மூவர் கைது

அம்பாந்தோட்டையில் புதையல் தோண்டிய மூவர் கைது

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதமுலன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட ...

நன்கொடை கேட்டு வந்தால் பொலிஸாரிடம் முறையிடுங்கள்; சுகாதார அமைச்சு

நன்கொடை கேட்டு வந்தால் பொலிஸாரிடம் முறையிடுங்கள்; சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரது ...

இந்தியா தொடர்பில் கனடா எடுத்துள்ள தீர்மானம்

இந்தியா தொடர்பில் கனடா எடுத்துள்ள தீர்மானம்

சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது. கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இரு ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; வங்கிக்கணக்குகளுக்கு வரவுள்ள உரமானியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; வங்கிக்கணக்குகளுக்கு வரவுள்ள உரமானியம்

2024 பெரும்போகத்திற்கான 25,000 ரூபா உரமானியம் வழங்க ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யு.பி. ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு தலா ...

Page 495 of 763 1 494 495 496 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு