Tag: Srilanka

‘அமரன்’ திரைப்படத்திற்கு சிம்பு பாராட்டு

‘அமரன்’ திரைப்படத்திற்கு சிம்பு பாராட்டு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் ...

இலங்கை தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

இலங்கை தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் ...

ஜனாதிபதி மீது ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மீது ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு

புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே ...

விடுதலைப்புலிகளின் உடைகள் இருந்ததாக கூறி முன்னாள் எம்.பி யின் வீட்டில் சோதனை

விடுதலைப்புலிகளின் உடைகள் இருந்ததாக கூறி முன்னாள் எம்.பி யின் வீட்டில் சோதனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடு பாணந்துறை வலன பகுதியின் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் ...

battinaatham ஊடகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கோ, சுயேச்சை குழுக்களுக்கோ விளம்பரமில்லை!

battinaatham ஊடகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கோ, சுயேச்சை குழுக்களுக்கோ விளம்பரமில்லை!

எமது battinaatham ஊடகத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் இலவசமாகவோ அல்லது கட்டணத்துடனோ காட்சிப்படுத்தப்படாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் கட்சி சார்ந்தோ அல்லது ...

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு சந்தேக நபர் தலைமறைவு; வவுனியாவில் சம்பவம்

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு சந்தேக நபர் தலைமறைவு; வவுனியாவில் சம்பவம்

இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத் துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (4) வவுனியா - சுந்தரபுரம் ...

500 வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள இலங்கை அரசு

500 வெளிநாட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள இலங்கை அரசு

இணையம் ஊடாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் 500 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் அவசர விசாரணைகளை ...

”அரசியல் என்பது மக்கள் சேவையாக நான் பார்க்கின்றேன்” ; இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் அ.கருணாகரன்

”அரசியல் என்பது மக்கள் சேவையாக நான் பார்க்கின்றேன்” ; இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் அ.கருணாகரன்

எமது மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்தும் இன்னமும் எங்களுடைய பிரதேசம் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இன்னமும் பாராபட்சம் காட்டப்படுகின்ற பிரதேசமாகவே இருந்து வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

அவசர தேவைகளுக்காக மட்டும் கடவுச்சீட்டு பெற வாருங்கள்; விஜித ஹேரத்

அவசர தேவைகளுக்காக மட்டும் கடவுச்சீட்டு பெற வாருங்கள்; விஜித ஹேரத்

வெளிநாட்டு கடவுச்சீட்டு டெண்டர் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ...

திருகோணமலையில் பல பகுதிகளில் நீர்வெட்டு

திருகோணமலையில் பல பகுதிகளில் நீர்வெட்டு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும் (07)ஆம் திகதி அன்று காலை 6.00 ...

Page 504 of 774 1 503 504 505 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு