Tag: Battinaathamnews

மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை ...

இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கடந்த காலத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை (இ-பாஸ்போர்ட்) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தேசிய கொள்வனவு ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் ஹெக்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் ஹெக்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் ...

தங்க புத்தர் சிலையுடன் ரத்கமவில் ஒருவர் கைது

தங்க புத்தர் சிலையுடன் ரத்கமவில் ஒருவர் கைது

புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் நபர் ஒருவரை ரத்கம விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 41 கிராம் 19 மில்லிகிராம் எடையுடைய தங்கம் ...

மூன்று வேளையும் பாராளுமன்றத்தில் உணவு உட்கொள்ளும் எம்.பிக்கள்

மூன்று வேளையும் பாராளுமன்றத்தில் உணவு உட்கொள்ளும் எம்.பிக்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் என எதிர்பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் ...

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின கெளரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்நேற்று (04) ஆகும். "உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்" என்னும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ...

மட்டக்களப்பு வடமுனையில் வீடு ஒன்றை தாக்கி சேதப்படுத்திய யானை

மட்டக்களப்பு வடமுனையில் வீடு ஒன்றை தாக்கி சேதப்படுத்திய யானை

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து கணவன் மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி, அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் ...

ஓட்டமாவடி விபத்தில் மூவர் படுகாயம்

ஓட்டமாவடி விபத்தில் மூவர் படுகாயம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து ...

கனேடிய அரசின் அறிவிப்பு; 11 மொழிகளில் எச்சரிக்கை விளம்பரம்

கனேடிய அரசின் அறிவிப்பு; 11 மொழிகளில் எச்சரிக்கை விளம்பரம்

கனேடிய நாட்டில் இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதான விடயம் அல்ல என அந்நாட்டு அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, சுமார் ...

Page 512 of 926 1 511 512 513 926
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு