Tag: Battinaathamnews

காணாமல்ப்போயுள்ள சபாநாயகரின் கலாநிதி பட்டம்

காணாமல்ப்போயுள்ள சபாநாயகரின் கலாநிதி பட்டம்

சபாநாயகர் அசோக ரங்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த ...

“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

“திசைகாட்டி அரசே திசைமாறாதே”; மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

எங்களது உறவுகளைக்கொண்டுசென்றவர்களை எங்களுக்கு தெரியும். சாட்சியங்களாகவே பல வருடங்களாக வீதிகளில் நின்று போராடிவருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். சர்வதேச ...

புத்தாண்டு காலம் என்பதற்காக கேக் விலையை குறைக்க முடியாது; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

புத்தாண்டு காலம் என்பதற்காக கேக் விலையை குறைக்க முடியாது; பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்துக்கான கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார். கேக் உற்பத்திக்குத் ...

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள்  அமெரிக்காவிற்குள் நுழைய தடை

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டனர் என ...

அரிசி விலையை நிர்ணயித்து வெளியானது வர்த்தமானி

அரிசி விலையை நிர்ணயித்து வெளியானது வர்த்தமானி

அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் ...

நுவரெலியா பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

நுவரெலியா பகுதியில் போதைப்பொருள் விற்றவர் கைது

நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள ...

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் ...

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி

மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ...

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பண மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பண மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் ...

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு ...

Page 522 of 949 1 521 522 523 949
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு