Tag: politicalnews

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என ...

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு ...

இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது, ...

தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி

தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி

தொல்பொருள் திணைக்களம் நாட்டில் எந்தவொரு இனவாத மற்றும் மதவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.எதிர்கால தலைமுறையினருக்காக தொல்பொருள் சின்னம் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்ற அதிகாரி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்ற அதிகாரி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இந்தச் ...

நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஆண்டில் ...

7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

7 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று ...

தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர ...

Page 488 of 762 1 487 488 489 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு