Tag: Battinaathamnews

பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளுக்காக 3 பில்லியன் ரூபாய் ஒதுக்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளுக்காக 3 பில்லியன் ரூபாய் ஒதுக்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்கான நிலுவை உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு ...

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன; இன்று வெளியாகிறது விபரம்!

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன; இன்று வெளியாகிறது விபரம்!

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிவிப்பை சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ...

மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை ...

இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கடந்த காலத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை (இ-பாஸ்போர்ட்) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தேசிய கொள்வனவு ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் ஹெக்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் ஹெக்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் ...

தங்க புத்தர் சிலையுடன் ரத்கமவில் ஒருவர் கைது

தங்க புத்தர் சிலையுடன் ரத்கமவில் ஒருவர் கைது

புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் நபர் ஒருவரை ரத்கம விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 41 கிராம் 19 மில்லிகிராம் எடையுடைய தங்கம் ...

மூன்று வேளையும் பாராளுமன்றத்தில் உணவு உட்கொள்ளும் எம்.பிக்கள்

மூன்று வேளையும் பாராளுமன்றத்தில் உணவு உட்கொள்ளும் எம்.பிக்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை குறைக்கும் என எதிர்பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் ...

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின கெளரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்நேற்று (04) ஆகும். "உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்" என்னும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ...

Page 496 of 910 1 495 496 497 910
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு