Tag: Batticaloa

இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

இலங்கையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இடது கை சுழல் பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா லண்டனில் காலமானார். இறக்கும் போது ...

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து ...

நேட்டோவிலிருந்து விலக தீர்மானம்!; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்?

நேட்டோவிலிருந்து விலக தீர்மானம்!; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்?

நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ...

கிராம உத்தியோகத்தர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் செய்திகள்; நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப்

கிராம உத்தியோகத்தர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் செய்திகள்; நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப்

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடுமென, திருகோணமலை ...

காலை உணவாக புட்டு கேட்ட கணவன்; வெட்டி கொலை செய்த மனைவி-மட்டக்களப்பில் சம்பவம்

காலை உணவாக புட்டு கேட்ட கணவன்; வெட்டி கொலை செய்த மனைவி-மட்டக்களப்பில் சம்பவம்

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்தும் கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த ...

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற ...

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை ...

உங்கள் சொத்தை விற்று மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்; மனோவுக்கு அர்ச்சுனா அறிவுரை

உங்கள் சொத்தை விற்று மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள்; மனோவுக்கு அர்ச்சுனா அறிவுரை

உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என இராமநாதன் அருச்சுனா எம்.பி, மனோ ...

Page 491 of 1145 1 490 491 492 1,145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு