ஆற்றில் மிதந்து வந்த சாக்குப்பைக்குள் சிசுவின் சடலம்; மொரட்டுவ பொலிஸார் விசாரணை
மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசு ஒன்றின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றுப் ...