Tag: election

100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் கையளித்த திரிபோஷ நிறுவனம்

100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் கையளித்த திரிபோஷ நிறுவனம்

இலங்கை திரிபோஷ நிறுவனம் தனது இலாபப் பங்காக 100 மில்லியன் ரூபா பணத்தை திறைசேரியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இந்நிதிக்கான காசோலையானது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ...

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய 5 சந்தேக நபர்கள் கைது

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய 5 சந்தேக நபர்கள் கைது

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ...

பேரிடரை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிரணிகளிடம் சந்திரிகா வலியுறுத்து

பேரிடரை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிரணிகளிடம் சந்திரிகா வலியுறுத்து

இயற்கைப் பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதில் சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இப்படியான நடவடிக்கையைக் கைவிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் ...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பையை வீசிச் சென்ற யாழ் சாரதி கைது!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பையை வீசிச் சென்ற யாழ் சாரதி கைது!

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் நேற்று (10) பிற்பகல் ...

பதுளையில் மண்சரிவு அபாயம்; மேலும் 238 குடும்பங்கள் வெளியேற்றம்

பதுளையில் மண்சரிவு அபாயம்; மேலும் 238 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன ...

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.05 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு ...

கண்டியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும்; நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவிப்பு

கண்டியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டும்; நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்நாந்த தெரிவிப்பு

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கையின் படி கண்டியை வேறு ஒரு இடத்திற்கு தான் கொண்டு போக வேண்டியுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் ...

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் ...

யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி தகுந்த மனநிலையில் உள்ளாரா?- நாளை நடைபெறுகின்றது சோதனை

யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி தகுந்த மனநிலையில் உள்ளாரா?- நாளை நடைபெறுகின்றது சோதனை

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்குத் தோன்றுவதற்குத் தகுந்த ...

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ...

Page 496 of 741 1 495 496 497 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு