Tag: politicalnews

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்தார். அத்தோடு, நாட்டில் நுரையீரல் புற்றுநோய் ...

நில அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி

நில அளவை வரைபடங்களை தங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ளும் வசதி

இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் இணைவழியில் பணம் செலுத்தி நில அளவை வரைபடங்களை உங்கள் ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பிணையில் விடுதலை

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (31) காலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன ...

கண்டி குளத்தில் இருந்து சடலம் மீட்பு

கண்டி குளத்தில் இருந்து சடலம் மீட்பு

கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகைதந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் இன்று (31) காலை கண்டி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ...

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கொச்சி திருக்காக்கரை காவல் ...

பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு

பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு

பொலிஸ் பிரிவில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக ...

வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு

வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு

வாழைச்சேனை லயன்ஸ் (அரிமா) கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற ...

“சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” ; மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

“சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” ; மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பில் 'சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புனர்வு பேரணி நேற்று (30) மட்டு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னாள் ...

நேற்றைய பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்

நேற்றைய பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

காலியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

காலியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

காலி, கொஸ்கொட பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களால் T56 துப்பாக்கியால் சுடப்பட்டு, ...

Page 683 of 769 1 682 683 684 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு