Tag: Battinaathamnews

சந்திரிகாவிற்கு மைத்திரி கடிதம்; கட்சியை கட்டியெழுப்ப வருமாறு கோரிக்கை

சந்திரிகாவிற்கு மைத்திரி கடிதம்; கட்சியை கட்டியெழுப்ப வருமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக மாற்ற முன்னெடுக்கும் ...

பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்; இறக்குமதியாளர்கள் சங்கம்

பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்; இறக்குமதியாளர்கள் சங்கம்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் ...

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்துக்கான விசேட பொருட்கள் வரியை குறைக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயத்துக்கான விசேட வரியை ...

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவந்து புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை

மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவந்து புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் ...

கிளறப்படும் டக்ளஸின் பின்னணிகள்

கிளறப்படும் டக்ளஸின் பின்னணிகள்

கொலை சம்பவங்கள் செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் எதையும் செய்து விட்டு இலங்கையில் நிம்மதியாக வாழலாம் என்பது இலங்கையின் அடிப்படையிலேயே இருக்கும் ஒரு விடயமாக காணப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் ...

போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா?; திட்டவட்டமாக தெரிவித்த சங்கங்கள்!

போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா?; திட்டவட்டமாக தெரிவித்த சங்கங்கள்!

எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதேவேளை, தனியார் பேருந்து கட்டணத்திலும் எவ்வித ...

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்தவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்தவர் கைது

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் ...

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

battinaatham ஊடகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் நேற்று (30) ...

மட்டக்களப்பின் காற்றின் தரம் 36 ஆக பதிவு

மட்டக்களப்பின் காற்றின் தரம் 36 ஆக பதிவு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (01) நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. ...

Page 494 of 902 1 493 494 495 902
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு