நாளை முதல் பாடசாலைகளுக்கு ஒரு மாதம் விடுமுறை
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் ...
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் ...
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு கிராமசேவகர் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செங்கலடி பிரதேச சபைத் தவிசாளர் ...
அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, ...
பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பதினொரு தமிழ் பிரஜைகளின் பெயர்கள் பாதுகாப்புச் செயலாளரால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய ...
சர்வதேச விளையாட்டு ஆடை நிறுவனமான பூமா (PUMA), தனது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி போலியான பொருட்களை விற்றதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு ...
இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை ...
மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் ...
போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டு நகருக்கு முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்திய ஒருவரை 20 போத்தல் கசிப்புடன் கைது போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ...
ரிதிமாலியத்த - உராகொட்டுவ பகுதியில், அனுமதியின்றி புதையல் தோண்டிய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (5) ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட ...
