Tag: BatticaloaNews

“முழு நாடுமே ஒன்றாக” – போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் இன்று ஆரம்பம்

“முழு நாடுமே ஒன்றாக” – போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் இன்று ஆரம்பம்

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப ...

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29) கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நீதிமன்ற களஞ்சியசாலையை சுத்தம் ...

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பில் மூவர் கைது; ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சா பறிமுதல்

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பில் மூவர் கைது; ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சா பறிமுதல்

தனமல்வில - நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புதன்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை ...

தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த செங்கலடி பிரதேச சபை

தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த செங்கலடி பிரதேச சபை

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் (Street Light) வழங்குவதற்கு செங்கலடி ...

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ...

ஆசியாவில் முதியோர் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கை முன்னணியில்!

ஆசியாவில் முதியோர் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கை முன்னணியில்!

ஆசிய பிராந்தியத்தில் முதியோர்களின் தொகை விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012ஆம் ஆண்டில் நாட்டின் முதியோர் மக்கள் ...

மட்டக்குளி மற்றும் பமுனுகம பகுதிகளில் அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பகுதிகளில் அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய ...

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்பரப்பில் சட்டவிரோத வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் நேற்று முன்தினம் (28) மாலை கைது ...

விதிமுறைகளை மீறி இறக்கப்பட்ட அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானம்

விதிமுறைகளை மீறி இறக்கப்பட்ட அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானம்

விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் , சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். சுங்கத்தின் ...

Page 662 of 1253 1 661 662 663 1,253
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு