Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விதிமுறைகளை மீறி இறக்கப்பட்ட அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானம்

விதிமுறைகளை மீறி இறக்கப்பட்ட அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் , சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சுங்கத்தின் விதிமுறைகளை மீறியே இந்த அல்குர்ஆன்கள் நாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பினபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை விடுவிக்குமாறு கோரி 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றை அமைச்சர் சுனில் செனவியிடம் கையளித்திருந்தமை தொடர்பில், ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுதொடர்பில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆனிலுள்ள விடயங்களுக்கு அப்பால் அந்த பிரதிகளை நாட்டுக்குள் கொண்டுவந்த முறையில் தவறு இருந்தது. ஆகவே, சரியான முறையில் அல்குர்ஆன்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

சுங்கத்தின் விதிமுறைகளை மீறியே இந்த அல்குர்ஆன்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அந்த அல்குர்ஆன்களை இறக்குமதி செய்தவர்களே மீள் ஏற்றுமதி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளர்கள்.

இவை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த இருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.